ஞாயிறு, 9 ஜூலை, 2017

விசைப் படகுகள், டிராலர்களை ஆழ்கடலை நோக்கித் தொரத்தணும்


- வறீதையா கான்ஸ்தந்தின்-

 கச்சத்தீவை மீட்டா எல்லாம் மாறிடும்னு நெனைக்கிறது ஒரு மாயை. அரசியல் பிழைப்புக்கான வழிகள்ல ஒண்ணு. கச்சத்தீவு நமக்கு வேணும். ஆனா, கச்சத்தீவைத் தாண்டி நாம யோசிக்கணும். அங்கெ உள்ளவங்களும் மனுஷங்கதானே? கடலைச் சுரண்டறதைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கணும். ஆழ்கடல் மீன்பிடி முறையை நவீனமாக்கி ஊக்குவிக்கணும். -முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின்-