வியாழன், 20 செப்டம்பர், 2018

புகைப்படம்+கவிதை= புதிய அனுபவம் 1986

14, 15 நவம்பர் 1986ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புகப்படக் கண்காட்சி பற்றி 07.12.1986ம் ஆண்டு வெளியான ஈழமுரசு பத்திரிகையில் "ப்பிரஸ்த்தன்" என்ற பெயரில் நிலாந்தன் எழுதிய விமர்சனம். ஒரு மீள் நினைத்தல்.


வெறுப்பு வளர்கிறது.
தோலுக்கு மேல் தோலொடு
ஒவ்வொரு அடி விழும் போதும்
தோல் மேல் தோலோடு
வெறுப்பு வளர்ந்து வருகிறது.
-பாப்லோ நெரூடா-
இந்த வரிகளினூடாக தமயந்தி எங்களிடம் சொல்ல முயலும் விசயம் என்ன...?