வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
தங்குமரம்
தங்குமரம் சேர்ந்து பறப்பதில்லை பறவைகளோடு.
இலைகளை, பூக்களை, கிளைகளை
உதிர்ந்து கிடக்கும் சருகுகளைக்கூட
தங்கிச்செல்ல வருமவை அறிந்திருக்கக் கூடும்.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)