வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தங்குமரம்



தங்குமரம் சேர்ந்து பறப்பதில்லை பறவைகளோடு.
இலைகளை, பூக்களை, கிளைகளை
உதிர்ந்து கிடக்கும் சருகுகளைக்கூட
தங்கிச்செல்ல வருமவை அறிந்திருக்கக் கூடும்.