இன்றைய எனது முகநூல் பதிவும், அதன் பின்னான குறிப்பும்.
சஞ்சயனின் வேறொரு விசயம் தொடர்பான பதிவில் நண்பர் பத்மநாதன் "அவதூறு" அரசியல் பற்றிய விசயத்தைத் தொட்டார். அந்த உரையாடலில் நானும் கருத்துச் சொல்லப்போக..... தூங்கிக் கிடந்த வேதாளம் சோம்பல் முறிச்சு எழும்பீட்டுது. அதுதான் இது.