தமயந்தியுடன் ஒரு நேர்காணல்
யுத்தம் காரணமாகவும், சமூக அக்கறையற்ற போக்காலும் அழிவுற்று வரும் இலங்கையின் பராம்பரிய கலைகளில் ஒன்றான தென்மோடிக் கூத்துக் கலைக்கு புத்துயிர்ப்புக் கொடுப்பதுடன், நவீன மயப்படுத்துவதிலும் முன்நிலைச் சக்தியாக செயற்பட்டு வருகிறார் அண்ணாவி சைமன் விமலராஜன் .
சமவுரிமை இயக்கத்தால் ஐப்பசி மாதம் பாரிஸ் நகரில் நடாத்தப்படவிருக்கும் இனமத ஐக்கியத்தை வலியுறுத்தும் அனைத்து இனக் கலைவிழாவில் இவரால் இயற்றப் பெற்ற ஏகலைவன் கூத்து மேடை ஏற்றப்படவுள்ளது. இதையொட்டி போராட்டம் பத்திரிகை அவருடன் உரையாடிய சில மணிகளின் தொகுப்பு.